தோழர்கள் அணைவருக்கும் வணக்கம்.
👉🏼கண்தானம்:
யார் கண்தானம் செய்யக்கூடாது?
🔹கண்தானம் செய்வது எப்படி?
1.இறந்தவரின் கண் இமைகளை உடனே மூட வேண்டும்.
2.மின்விசிறியை இயக்க க்கூடாது.
3.இறந்த நபரின் தலையை ஒரு தலையணை கொடுத்துஉயர்த்தி படுக்க வைக்க வேண்டும்.
4.அருகில் இருக்கும் கண் வங்கிக்கு உடனடியாக தொடர்பு கொண்டு விரைவாகவும், எளிதாகவும் வந்து சேரும்வகையில் தகவல் தெரிவிக்க வேண்டும்.
5.இறந்தநபரின் மகன்/மகள் ஒப்புதல் மற்றும் இரண்டு பேரின் சாட்சி இருந்தால் மட்டும் கண்தானம் செய்ய முடியும்.
👉🏼யார் கண்தானம் செய்ய முடியாது?
1.நாய் கடியால் இறந்தவர்கள் டெட்டானஸ், எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, புற்றுநோய் மூளைக்கட்டி, உணவு விஷத்தினால் இறந்தவர்களிடம் இருந்து கண்களை தானமாக பெற முடியாது.
👉🏼கண்தானம் குறித்து மேலும் தகவல்கள்:
1.ஒருவர் இறந்த 4 அல்லது 6 மணிநேரத்துக்குள் கண்தானம் செய்ய வேண்டும்.
2.அங்கீகாரம் பெற்ற மருத்துவர் மட்டுமே கண் விழிகளை இறந்த நபரிடம் இருந்து எடுக்கலாம்.
3.கண் வங்கிக்குழு இறந்த நபரின் விழிகளை வீட்டிற்கோ அல்லது மருத்துவமனைக்கு வந்த பெற்றுக்கொள்ளும்.
4.கண்தானம் செய்ய 20அல்லது 30 நிமிடங்கள் போதும்.
(இதனால், இறுதிச்சடங்கு எதுவும் பாதிக்காது)
5.இறந்த நபரிடம் இருந்து சிறிதளவு ரத்தம் சேகரிக்கப்படும். இதனால், அவருக்கு நோய் தொற்றுள்ளதா என்பதை அறிய முடியும்.
6.கண்புரைக்கு அறுவைசிகிச்சை செய்தவர்கள், குளுக்கோமா மற்றும் மூக்குக் கண்ணாடி அணிந்தவர்கள் கண்தானம் செய்யலாம்.
7.ஒரு நபரின் கண்தானம் இருநபர்களுக்கு கண் ஒளியை தரும்.
👉🏼இருக்கும் வரை இரத்த தானம்..!!
இறந்த பின்பு கண் தானம்..!!
என்ற வாசகத்தை மனதில் பதித்துக்கொண்டு..
நம்மால் இயன்ற உதவிகளை இல்லாதவர்களுக்கும்..
இயலாதவர்களுக்கும்..
செய்தும். அறியாதவர்களுக்கும்..
தெரியாதவர்களுக்கும்..
இந்த தகவலை பகிந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்..
👉🏼மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவலை பற்றி தெரிந்துகொள்ள
கீழே உள்ள Link Lingஐ இன்வெய்ட் செய்யவும்
https://m.facebook.com/profile.php?id=452844871537543 please open & like this page & invite your friends...)
🙏🏼வாழ்க வளமுடன்🙏🏼
தமிழ்நாடு சமூகசேவை கழகம்👍🏼
வாட்ஸாப்:8220270261
information
Wednesday, 2 December 2015
Tamilnadu
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment